பெசன்ட் நகர்-பெசன்ட் நகரில், சிறு மழைக்கே வெள்ளக்காடாக மாறும் சாலையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.சென்னையின் முக்கிய பகுதியாக பெசன்ட் நகர் உள்ளது. கடற்கரை, கோவில், சர்ச் உள்ளதால், பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் இங்கு வருகை தருகின்றனர்.சர்ச் எதிரே உள்ள இருவழி பிரதான சாலை, 60 அடி அகலம் உடையது. இதில், கடற்கரை செல்லும் எலியாட்ஸ் சாலையில், மழை நீர் தேங்கி உள்ளது. சாதாரணமழைக்கே வெள்ளம் தேங்குகிறது.நேற்று முன்தினம் பெய்த மழையில் தேங்கிய வெள்ளத்தால், கடற்கரை செல்லும் சாலை மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றப்பட்டது.மழை நீர் தேங்காத வகையில், தேவையான கட்டமைப்பு வசதி செய்ய, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
பெசன்ட் நகர்-பெசன்ட் நகரில், சிறு மழைக்கே வெள்ளக்காடாக மாறும் சாலையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.சென்னையின் முக்கிய பகுதியாக பெசன்ட் நகர் உள்ளது. கடற்கரை, கோவில், சர்ச் உள்ளதால்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.